தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பது 100% உண்மை என நார்வே அதிகார பூர்வமாக வெளியுட்டுள்ளது
தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பது 100% உண்மை என நோர்வே அதிகார பூர்வமாக வெளியுட்டுள்ளது.
மேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ம்கட்ட இறுதி போருக்கு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார் அவருக்கு ஆதரவு அளித்துள்ள 14 நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள்
இவ்வான்டு இறுதியில் விடுதலை புலிகளின் மீதான தடை நீங்க உள்ளது என அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் 2018 போர் நடுத்துவதாக பிரபாகரன் தனது நட்புநாடுகளுடன் தெரிவித்து ஆதரவையும் பெற்றுள்ளார் வரும் இறுதி கட்ட போரில் இலங்கைக்கு ஆயுத உதவி மட்டுமே என அமெரிக்க மற்ற இலங்கை நட்புநாடுகள் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இறுதிக்கட்ட போர் நடைபெற போவதும் அதில் பிரபாகரன் அதீத பலத்துடன் இருப்பார்கள் என்பதும் இந்தியாவிற்கு தெரியும் எனவேதான் இந்தியா புலிகளின் விடயத்தில் அமைதிகாத்து வருகிறது.
போர் தொடங்கும் மூன்று மாதத்திற்கு மூன்பே பிரபாகரன் தனது நட்புநாடுகளுடன் உதவியுடன் வான்வழி தாக்குதல் நடத்தி இலங்கையில் ஒரு பகுதியை கைப்பற்றி போரை தொடங்குவார் எனவும் அறிவித்துள்ளது…
ஈழம் அமைவது உறுதி…..!
பகையே காத்திரு
-தில்லைராஜன் பிள்ளை Thillairaajan Pillai
முகநூலில் இருந்து பெறப்பட்ட பதிவு (படித்ததில் பிடித்தது)
கற்பனைகளும் சிந்தனைகளுமே ஒரு நாளில் நிஜமாகுபவை…
தமிழீழம் எவராலும் தடுக்க, தவிர்க்க முடியாததொன்று…
தமிழீழம் அது காலத்தின் கட்டாயம்…
பொறுத்திருப்போம் நடக்க இருப்பது சரியான நேரத்தில் சரியான இடத்தில் நடக்கும்.
விடியும் பொழுது நிஜமானால் விடியும் நாளை தமிழீழம் என நம்பு
தலைவன் வருவான் விடுதலை பெற்றுத் தருவான் தமிழீழத்தை
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்