வருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)
September 27th, 2020 | குறுஞ் செய்திகள்
வருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்
எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம்
September 26th, 2020 | குறுஞ் செய்திகள்
எதிரிகளின் பாசறையை தேடிப்போகிறோம் ....
ஈழ மண்ணை மீட்டெடுக்க தேடிப்போகின்றோம்....
தலைவன் சொன்ன சொல்லைக் கேட்டுப் படையில் சேருகின்றோம் ...
எங்கள் தலைமுறைக்குள் ஈழம் ...
இசைப்பிரியா நினைவாக-தமிழீழத்தில் புரட்டாசி மாதம்
September 18th, 2020 | குறுஞ் செய்திகள்
#என்றும் அகலாத நினைவுகள்#
செப்டெம்பர் மாத இதலில் மீண்டும்
உங்களிடம் இணய வந்துள்ளோம்.?
!!அக்கா இசைப்பிரியா அவர்கள்!!
இசைப்பிரியா நினைவாக-தமிழீழத்தில் புரட்டாசி மாதம்
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை…!
September 17th, 2020 | குறுஞ் செய்திகள்
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை...!
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், ...
தலைவரின் நண்பன் யார் தெரியுமா….?
September 16th, 2020 | குறுஞ் செய்திகள்
தலைவரின் நண்பன் யார் தெரியுமா….?
புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுள்
அவரது நண்பன் யார் , தத்துவாசிரியன் யார் , ...
“ஈழத்தின் விஸ்வரூபம் பிரபாகரன் ஈகத்தின் விஸ்வரூபம் திலீபன்”
September 15th, 2020 | குறுஞ் செய்திகள்
“ஈழத்தின் விஸ்வரூபம் பிரபாகரன் ஈகத்தின் விஸ்வரூபம் திலீபன்”
கவிஞர் வாலி அவர்கள் எழுதிய கவிதையொன்றின் சில வரிகள் தான் மேலே உள்ளவை. ...
திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்
September 15th, 2020 | ஈழக் கவிதைகள்
திலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்
திலீபனிற்கு
தீபம் ஏற்றுவோரே
பார்த்தீபனின்
பாதம் தொழுவோரே
ஈகச் சிகரத்திற்கு
மாலை தொடுப்போரே
அதிசய வள்ளலுக்காய்
கசிகின்ற நெஞ்சோரே
மனதிலேற்றுங்கள்…
எங்கள்
பார்த்தீபன்
இப்போதும்
பசியோடுதான் இருக்கிறான்
சிறுகச் சிறுகச் சேர்த்து
நிமிரக் கட்டிய ...
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்”
September 15th, 2020 | குறுஞ் செய்திகள்
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்"
லெப். கேணல் திலீபன்
29 ஆண்டுகளுக்கு முன்பு நல்லூர்க் கந்தசாமி கோவில் வீதியில் ...
தியாகி திலீபனை பற்றிய ஆவணப்படம் -நிதர்சனம் வெளியிடு
September 15th, 2020 | குறுஞ் செய்திகள்
தியாகி திலீபனை பற்றிய ஆவணப்படம் - நிதர்சனம் வெளியிடு
இந்திய அரசாங்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் இருந்து ...
தமிழீழம் கைகூடிவிட்டால்….. தமிழீழ தேசியத் தலைவரின் பதில்…!
September 11th, 2020 | குறுஞ் செய்திகள்
தமிழீழம் கைகூடிவிட்டால்….. தமிழீழ தேசியத் தலைவரின் பதில்…!
ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையும் என பிரபாகரனிடம் இந்திய ...
எம் தலைவன் ஒரு கணம் கொடிய பயங்கரவாதியாக மாறி இருந்தால் இலங்கையின் நிலை என்ன?
September 11th, 2020 | குறுஞ் செய்திகள்
உலக பயங்கரவாதிகளோடு எங்கள் தேசியத் தலைவரை ஒப்பிடும் முட்டாள்களே...!
தாயான எம் தலைவன் ஒரு கணம் கொடிய பயங்கரவாதியாக மாறி இருந்தால் ...
விடுதலை கொண்ட பசியும், போர் வீரன் சிந்தும் குருதியும் ஓய்வதில்லை
September 9th, 2020 | குறுஞ் செய்திகள்
விடுதலை கொண்ட பசியும்,
போர் வீரன் சிந்தும் குருதியும் ஓய்வதில்லை.
பல்லாயிரம் போராட்ட வரலாறுகளையும் தொண்மைகளையும் கொண்ட பூமி பந்தில் வரலாற்றாலும், காலத்தாலும் ...
மீண்டும் “வரலாறு” படைக்க மாவீரர்கள் கருக்கொண்டுவிட்டார்கள்
September 9th, 2020 | குறுஞ் செய்திகள்
மீண்டும் “வரலாறு” படைக்க மாவீரர்கள் கருக்கொண்டுவிட்டார்கள்
பார்வதியம்மாள் தலைவர் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த அறியாத உண்மை...!!!அவசியம் படியுங்கள் தோழர்களே...!!!
முன்பு ...
பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்!
September 8th, 2020 | குறுஞ் செய்திகள்
பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்!
தியாகி லெப்.கேணல் திலீபன் இந்தியாவிடம் நீதி வேண்டி நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து தியாகச்சாவடைந்து ...
உம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்
September 4th, 2020 | குறுஞ் செய்திகள்
உம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது - இப்படிக்கு தமிழினம்
என் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு விடயம் ...
தமிழின் தலைமகனே
September 4th, 2020 | குறுஞ் செய்திகள்
தமிழின் தலைமகனே
ஒவ்வொரு தந்தையர் தினத்திலும்
அப்பாவின் நினைவுகள் அலைமோதினாலும்- கூடவே
அண்ணனே உன் நினைவும்
எப்படியோ வந்து சேர்ந்துவிடுகிறது..
மீசை அரும்பும் வயதில்
உன்னிடம் வந்து சேர்ந்தோம்.
இன்று ...
எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!
September 4th, 2020 | குறுஞ் செய்திகள்
தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை.............
நாம் அணிவகுத்துள்ளோம்…
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக ...
அவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி?
August 12th, 2020 | குறுஞ் செய்திகள்
அவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி?
‘இலங்கையில் இப்போது ஆட்சியிலிருப்பவர்கள் – என்னைத் துடைப்பத்தால் பெருக்கித் தள்ள வேண்டும் என்கிறார்கள்…. என்னைக் ...
தலைவா நீயே தமிழுக்கு திமிர்
August 10th, 2020 | குறுஞ் செய்திகள்
தலைவா நீயே தமிழுக்கு திமிர்
அதிர்ந்திடும் அண்டம்நடுங்கிடும் கண்டம்இவன் பெயர் சொன்னால்நிமிர்ந்திடும் நெஞ்சம்…
துளிர்விடும் வஞ்சம்துரோகிகள் நஞ்சும்எமனையும் மாஞ்சும்இவனையா மிஞ்சும்…?
இவன்தான் வீரன்கரிகால் பேரன்தமிழர்கள் ...
“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…
August 8th, 2020 | குறுஞ் செய்திகள்
தமிழர்களின் தலைவன். தமிழீழத்தின் புதல்வன் தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்
அந்த இளைஞன் ஒரு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடலாம் என்று முடிவெடுத்த போது ...
தமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.
July 28th, 2020 | குறுஞ் செய்திகள்
தமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.
தமிழீழம் எங்கள் உயிர்!!
அவ்வுயிரே எங்கள்
தேசிய தலைவர்!!
தமிழரின் தாகம்!! ...
இந்தநாள்…!! பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.
July 27th, 2020 | குறுஞ் செய்திகள்
இந்தநாள்...!!
தமிழரின் தலைவிதியை மாற்றியமைக்கும் மகத்துவமொன்று தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கெளவரவத்தையும் காத்துநின்று தமிழினத்தை தலை நிமிரசெய்து தன்மானத்துடன் வாழவைப்பதே ...
உயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு
July 14th, 2020 | குறுஞ் செய்திகள்
உயிர் போகும் வேளையிலும்
ஒருபிடி மண்ணை அள்ளி நெஞ்சில் அணைத்தவாறு உயிர்விட்ட தளபதிகளை கொண்ட மண்ணே தமிழீழம்
கேணல் ஜெயம் அவர்கள் ...
தங்க தலைவனே..!
July 13th, 2020 | குறுஞ் செய்திகள்
தங்க தலைவனே..!
சங்கத் தமிழின்
தங்க தலைவனே
தொல்காப்பிய
தொன்மையின்
நிகழ்கால நீட்சீயே
கல்தோன்றி
மண்தோன்றா
காலத்தே
முன்தோன்றிய
மூத்தக்குடியின்
நல்முத்தே
விடுதலையின்
வீரியவித்தே
தமிழில்
எழுத்துக்கள்
எத்தனையோ
இருந்தும்
ஆயுத எழுத்தால்
தமிழையும்
தமிழரையும்
அகிலத்தில்
அரங்கேற்றியவனே
புறநானூற்றை
எங்களுக்கு
பயிற்றுவிக்க
புலிப்படை
கட்டியவனே
தாய்மை
பெண்மைகானது
என்பதை
பொய்யாக்கிய
அன்னையே
ஆண்தாயே
வீரமே
வீரத்தின்
விளைநிலமே
எங்கள் பாரச்
சிலுவையை
தனியொருவனாய்
தூக்கி சுமந்தவனே
நாற்புறமும்
பகை சூழ்ந்தபோதும்
புறமுதுகு காட்டாத
புறநானூறே
மலர் மாலைக்கும்
மணிமகுடத்திற்கும்
பதவியாசைக்கும்
பகட்டான வாழ்கைக்கும்
நித்தமொரு
நாடகதத்தை
அரகேற்றுபவர்
மத்தியில்
உன் இலட்சிய விருப்பு
கொள்கை பிடிப்பு
உறுதியின் ...