புலிகள் விரைவில் வருவார்கள்
June 10th, 2022 | குறுஞ் செய்திகள்
எரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து சேரும்
தலைவனின் படைவிரைந்தோடும் தமிழரின் பலமே ஆளும்…..
புலிகள் விரைவில் வருவார்கள் :
காடுகள் என்ன ...
முல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்!
June 23rd, 2018 | செய்திகள்
முல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்!
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கொடி, சீருடைகள், வெடிபொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச் ...
பலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் உரிமை
February 8th, 2018 | செய்திகள்
பலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் உரிமை – விக்கி கவலை!
பலவீனமாகவுள்ள தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் ...
எலும்புத் துண்டுகளுக்காக அரைகுறை தீர்வு வேண்டாம்!
December 28th, 2017 | முக்கிய செய்தி
எலும்புத் துண்டுகளுக்காக அரைகுறை தீர்வு வேண்டாம்! சீ.வி.
வடக்கு, கிழக்குப் இணைப்பை விட்டுக் கொடுத்து, தாயகத்தை விட்டுக் கொடுத்து, சுய நிர்ணய ...
சர்வதேச சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன்
December 28th, 2017 | செய்திகள்
சர்வதேச சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்க வில்லை. சர்வதேச சக்திகளால் தோற்கடிக் கப்பட்டேன். இன்றும் ...
அடங்கிக்கிடந்த வடக்கு முதல்வர் ஆட்டம்போடுகிறார்
December 7th, 2017 | செய்திகள்
அடங்கிக்கிடந்த வடக்கு முதல்வர் ஆட்டம்போடுகிறார் – முன்னாள் கடற்படைத் தளபதி
மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அடங்கிக் கிடந்த வடமாகாண முதல்வர் புதிய ...
தமிழ்நாட்டிலுள்ள மக்கள் தமிழீழத்துக்கு ஆதரவு!
December 6th, 2017 | செய்திகள்
தமிழ்நாட்டிலுள்ள 80 மில்லியன் மக்கள் தமிழீழத்துக்கு ஆதரவு!
தமிழ்நாட்டில் உள்ள 80 மில்லியன் மக்கள் தனி ஈழத்திற்காக ஒத்துழைப்பை நல்குவதாக முன்னாள் ...
சுயேட்சையாக களமிறங்குகிறார் கருணா!
December 5th, 2017 | செய்திகள்
சுயேட்சையாக களமிறங்குகிறார் கருணா!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்த பெரும் கட்சிகளுடனும் இணையாது சுயேட்சையாக போட்டியிடப்போவதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி ...
இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மறுத்தமையே இந்தியாவுடனான போருக்கு காரணம்
November 29th, 2017 | செய்திகள்
இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மறுத்தமையே இந்தியாவுடனான போருக்கு காரணம்
1987 ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ...
பல்லாயிரம் உறவுகள் திரண்டு துயிலுமில்லங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி
November 28th, 2017 | செய்திகள்
பல்லாயிரம் உறவுகள் திரண்டு துயிலுமில்லங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி
தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
மாவீரர்களின் பெற்றோர்கள் மட்டுமன்றி ...
உலகெங்கும் நடைபெற இருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளின் விபரங்கள்
November 9th, 2017 | குறுஞ் செய்திகள்
எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து நாடுகளிலும் உள்ள உறவுகளை உரிமையுடன் அழைக்கின்றோம் – அனைத்துலகத் தொடர்பகம்.
இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார் ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர்
October 24th, 2017 | செய்திகள்
இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார் ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர்
யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை ...
ராஜபக்ஷவை தூக்கிலிடவேண்டும்!!!
October 20th, 2017 | செய்திகள்
ராஜபக்ஷவை தூக்கிலிடவேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை தூக்கிலிடவேண்டுமென்பதே எமது நிலைப்பாடு என ...
விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்..!
July 26th, 2017 | செய்திகள்
விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்..!
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ...
தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம்
July 24th, 2017 | செய்திகள்
கறுப்புயூலை நினைவுகளுடன் தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம்! - பிரதமர் வி.உருத்ரகுமாரன்
1983 ஆம் ஆண்டு யூலை ...
மாற்றுத் தலைமைக்கு இடமில்லை
July 12th, 2017 | முக்கிய செய்தி
மாற்றுத் தலைமைக்கு இடமில்லை –வடமாகாண முதலமைச்சர்!
தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லையெனவும், ஒற்றுமையே பலம் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ...
ஒற்றையாட்சிக்குள் பௌத்தத்திற்கு முன்னுரிமை
July 12th, 2017 | முக்கிய செய்தி
ஒற்றையாட்சிக்குள் பௌத்தத்திற்கு முன்னுரிமை –தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு –லக்ஸ்மன் கிரியல்ல!
ஒற்றையாட்சிக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்கவும், வடக்குக் கிழக்கு இணைப்பைக் ...
“நான் இனவாதி அல்ல” –விக்னேஸ்வரன்
July 4th, 2017 | செய்திகள்
“நான் இனவாதி அல்ல” –முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை ...
முதலமைச்சரை ஓரங்கட்ட சம்பந்தனே திட்டம் தீட்டினார்
June 24th, 2017 | செய்திகள்
முதலமைச்சரை ஓரங்கட்ட சம்பந்தனே திட்டம் தீட்டினார் – சிவசக்தி ஆனந்தன்!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து ஓரங்கட்டுவதற்கு நீங்களே திட்டம் ...
முன்னாள் போராளிக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது மொனராகலை நீதிமன்றம்!
June 18th, 2017 | முக்கிய செய்தி
முன்னாள் போராளிக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது மொனராகலை நீதிமன்றம்!
தனமல்விலவில் மூன்று சிறிலங்கா காவல்துறையினரை சுட்டுக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு ...
தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
June 4th, 2017 | முக்கிய செய்தி
தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
தமிழக அரசு தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் ...
இலங்கை சிங்களவருக்குச் சொந்தமான நாடு
May 17th, 2017 | செய்திகள்
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு– ஞானசார தேரர்
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கின்றீர்களா? ...
இனப்பிரச்சினைக்கான புதிய தீர்வு
April 10th, 2017 | செய்திகள்
புதிய அரசியல் அமைப்பின் ஊடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு – தமிழ் தேசிய கூட்டமைப்பு
தேசிய பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய ...
புலிகளுக்கு எதிராக ஐநாவில் முறைப்பாடு??
February 19th, 2017 | செய்திகள்
ஸ்ரீலங்கா அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐநாவில் முறைப்பாடு??
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு ...