புலிக்கு மாற்றாய் பூவுலகில் யாருண்டு..எதுவுண்டு..சொல் தம்பி?
April 1st, 2021 | செய்திகள்
புலிக்கு மாற்றாய் பூவுலகில் யாருண்டு..எதுவுண்டு..சொல் தம்பி?
குதிரைக்கு மாற்றாய்க் கழுதை வரலாம்
உருவத்தில் சில ஒற்றுமைகள் அங்குண்டு!
காட்டெருமைக்கு மாற்றாய் நாட்டெருமை வரலாம்..
குணத்தில் இல்லா ...
தேங்காய் வியாபாரிகளிடம் “பொட்டு அம்மான்” சேர்ந்தது எப்படி?
April 1st, 2021 | செய்திகள்
தேங்காய் வியாபாரிகளிடம் தமிழீழ புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் "பொட்டு அம்மான்” சேர்ந்தது எப்படி?
ஒருமுறை தேங்காய் வியாபாரம் செய்பவர்கள் என்று ...
அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 6 பேர் தப்பிச் சென்றுள்ளனர்: இக்பால் அத்தாஸ்.
March 30th, 2021 | செய்திகள்
அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 6 பேர் தப்பிச் சென்றுள்ளனர்: இக்பால் அத்தாஸ்.
அனுராதபுரம் வான் படைத்தளம் மீது ...
ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்… கடற்கரும்புலி கப்டன் இளையவள்
March 30th, 2021 | செய்திகள்
ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்...
25ம் ஆண்டு வீரவணக்கநாள்-
கடற்கரும்புலி
கப்டன் இளையவள்
(இராசலிங்கம்.இராஜமலர்)
உவர்மலை.திருகோணமலை
வீரச்சாவு
கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது ...
சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும்.
March 30th, 2021 | செய்திகள்
“எழுத்தாக்கம் - மாறன்
"சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம். செயல்தான் எமது நடவடிக்கைகளுக்கு அரசியல் ...
“சாள்ஸ்அன்ரனிசிறப்பு படையணி சிறப்புத்தளபதி” கேணல் கோபித்
March 30th, 2021 | செய்திகள்
12ம்ஆண்டு நினைவு வணக்கநாள்-
தமிழீழ விடுதலையின் வீச்சு
"சாள்ஸ்அன்ரனிசிறப்பு படையணி சிறப்புத்தளபதி"
கேணல் கோபித்
(வைத்திலிங்கம்.சந்திரபாலன்)
மல்லாவி.முல்லைத்தீவு
வீரச்சாவு:
வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை
மாணவன் கோபித் ...
நந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு…!
March 29th, 2021 | செய்திகள்
நந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு...!
‘நந்திக்கடல்’
சிறிய சிறிய அளவிலேனும் களத்தில் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக ஒருங் கிணக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது ‘நந்திக்கடல்’.
போராடும் ...
“”மாமனிதர்” தில்லை நடராஜா ஜெயக்குமார் அவர்கள்…
March 29th, 2021 | செய்திகள்
13ம் ஆண்டு நினைவு வணக்கநாள்-
""மாமனிதர்" தில்லை நடராஜா ஜெயக்குமார் அவர்கள்...
“கடல்கள் தாண்டி, கண்டங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூரதேசத்திலே ஒருவர் ...
தமிழர் வரலாற்றையும் – தமிழீழ அரசின் வரலாற்றையும் பாதுகாப்போம்.
March 28th, 2021 | செய்திகள்
தமிழர் வரலாற்றையும் - தமிழீழ அரசின் வரலாற்றையும் பாதுகாப்போம்.
இன்று சமூகவலைத்தளங்களில்(யூடியூப்-முகநூல் - கூகிள்) உள்ள இயக்க வரலாறு-தேசியத் தலைவரின் பேச்சுகள் ...
தமிழினத்தின் வரலாற்றை உலகிற்குச் சொன்னவர் எங்கள் தலைவர் பிரபாகரன்
March 28th, 2021 | செய்திகள்
தமிழர்களின் உலக வரலாற்றுக்கு அடையாளமிட்டவர் பிரபாகரன் : சிறிதரன்
கறுப்பினத்தின் வரலாற்றை நெல்சன் மண்டேலாவும், முஸ்லிம்களின் வரலாற்றை யசீர் அரபாத்தும் சொன்னதைப் ...
மதம் தொடர்பாக வெளியிடப்பட்ட விடுதலைப்புலிகளின் கொள்கைத்திட்டப் பிரகடனம்.
March 28th, 2021 | செய்திகள்
ஒரு போராளியின் நினைவு பகிர்விலிருந்து.......
●மதம் தொடர்பாக வெளியிடப்பட்ட விடுதலைப்புலிகளின் கொள்கைத்திட்டப் பிரகடனம்.
“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மதச்சார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும்.அதேவேளையில் ...
விரைவில் வரும்படை புலிப்படை….!
March 28th, 2021 | குறுஞ் செய்திகள்
வரும்படை புலிப்படை....!
நெருப்பிலே நீந்தி நெடுந்தூரம்
சென்ற படையொன்று
வியப்பிலே ஆழ்த்தி நந்திக்கடல் நீந்த
வரும்படை புலிப்படை..!
புலிக்கொடிப் பறக்கவிட்டு
நாற்புறமும் தெறிக்கவிட்டு சிங்கள இராணுவத்தைச் சில்லு சில்லாய் ...
எமதுபோராட்டத்தின் நோக்கம் எமது உரிமைககளை வென்றெடுப்பது மட்டுமே அப்பாவி மக்களை கொன்றொழிப்பதல்ல.
March 27th, 2021 | செய்திகள்
பயங்கரவாதம்..
அப்பாவி தமிழ் மக்கள்மீது சிங்கள ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவதுபோல் நீங்களும் சிங்கள மக்கள்மீது தாக்குதல் நடத்தினால் இலங்கை அரசு ...
உலங்குவானூர்தி மூலம் தரையிறங்கிய சிங்கள,இந்திய அதிரடிப்படையினரை துவசம் செய்த புலிகள்.!!
March 27th, 2021 | செய்திகள்
உலங்குவானூர்தி மூலம் தரையிறங்கிய சிங்கள,இந்திய அதிரடிப்படையினரை துவசம் செய்த புலிகள்.!!
தமிழர் விடுதலை போராட்ட வரலாற்றில், விடுதலைப்புலிகளால், சர்வதேச இராணுவ கோற்பாடுகளையும் தாண்டிய, ...
“தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் – தேசியத் தலைவர் பிரபாகரன்.”
March 27th, 2021 | செய்திகள்
“தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் – தேசியத் தலைவர் பிரபாகரன்.”
தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் ...
மணலாறு முல்லையின் முன்னைய முற்றுகை அத்தியாயம்
March 27th, 2021 | செய்திகள்
மணலாறு முல்லையின் முன்னைய முற்றுகை அத்தியாயம்
இந்திய அமைதிப்படை காலத்தில் மிக இறுக்கமாக முற்றுகை நடத்தப்பட்ட பகுதி முல்லைத்தீவு – திருகோணமலை எல்லை பகுதியான மணலாறு காடுகள்.
புலிகளின் ...
26.03.2007 அன்று வான்புலிகளின் அறிமுகமும் ,முதலாவது வான் தாக்குதலும் இன்றய நாளில்தான் மேற்கொள்ளப்பட்டது
March 26th, 2021 | செய்திகள்
அன்று வான்புலிகளின் அறிமுகமும் ,முதலாவது வான் தாக்குதலும்
இன்றய நாளில்தான் மேற்கொள்ளப்பட்டது
சுலோகம்: "காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்"
வான்புலிகள் (Tamileelam Air Force ...
ஓயாதஅலைகள்3 இறுதிக்கட்டம் குடாரப்பு தரையிறக்கம் ஆரம்பித்த நாள் இன்று -26.03.2000
March 26th, 2021 | செய்திகள்
ஓயாதஅலைகள்3 இறுதிக்கட்டம் குடாரப்பு தரையிறக்கம் ஆரம்பித்த நாள் இன்று
உலகப்படைகளையே அதிரவைத்த குடாரப்பு தரையிறக்கம்-
ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தகர்த்தழிக்க தயாரான விடுதலைப்புலிகள் அதற்கான சகல ...
சமர்க்கள நாயகனின் வீரம் பேசும் குடாரப்பு தரையிறக்கம்
March 26th, 2021 | செய்திகள்
சமர்க்கள நாயகனின் வீரம் பேசும் சரித்திரப் புகழ்பெற்ற குடாரப்பு தரையிறக்கம்!!
எப்படி முடிந்தது அவரால்?
சமர்க்கள நாயகனின் வீரம் பேசும் சரித்திரப்புகழ்பெற்ற குடாரப்பு ...
தமிழீழ வான்படை…! (Tamileelam Air Force – TAF)
March 26th, 2021 | செய்திகள்
தமிழீழ வான்படை...!
வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும்...
ஆங்கிலத்தில் Air Tigers, ...
வான்புலிகளின் முதலாவது வான் தாக்குதல் இன்றய நாளில்தான் மேற்கொள்ளப்பட்டது 26.03.2007
March 26th, 2021 | செய்திகள்
அன்று வான்புலிகளின் அறிமுகமுமும் ,முதலாவது வான் தாக்குதலும்
இன்றய நாளில்தான் மேற்கொள்ளப்பட்டது --
சுலோகம்: "காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்"
வான்புலிகள் (Tamileelam ...
இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!
March 26th, 2021 | செய்திகள்
இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!
'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்!
March 26th, 2021 | குறுஞ் செய்திகள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்!
உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய ...
மேஜர்தனுசன், மேஜர்சுதாஜினி ஆகிய இரு மாவீரர்களின் நினைவு வணக்க நாள் இன்று.
March 26th, 2021 | செய்திகள்
18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் -
அன்று ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் போது யாழ் மாவட்டம் ...