ஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம்
January 1st, 2023 | செய்திகள்
ஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம் – தம்பியன் தமிழீழம்
வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் ...
வருடங்கள் பல கடந்தாலும் வாழ்வு என்னும் மாறவில்லை
January 1st, 2023 | செய்திகள்
வருடங்கள் பல கடந்தாலும்
வாழ்வு என்னும் மாறவில்லை
வலி சுமந்து வாழும்
எம் தமிழினத்திற்கு
வருகின்ற புது வருடமே
புது வசந்தம் தருவாயா?
நாம் சுமந்த வலிகள்
மறக்க ...
பிரபாகரன் ஒன்றிணைந்த தமிழர் வலிமையின் சின்னம்.
January 1st, 2023 | செய்திகள்
பிரபாகரன் ஒன்றிணைந்த தமிழர் வலிமையின் சின்னம்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய ...
வரலாற்று நாயகனே வரலாற்றைப் படைத்தவனே…
January 1st, 2023 | செய்திகள்
தாலம் போல் என்றென்றும் தலை நிமிர்ந்து நீ வாழி !
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
காலம் எமக்களித்த கற்பகமாய் வந்துதித்த
ஞாலம் ...
தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்வே எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டி…!
January 1st, 2023 | செய்திகள்
தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்வே எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டி...!
தமிழீழம் என்ற எமது தேசம் ஒளிபெறுவதற்கு உதய சூரியன் உதித்த இன்றைய ...
14ம் ஆண்டு நினைவு வணக்க நாள். லெப்.கேணல் ஈழப்பிரியன் அண்ணா
December 31st, 2022 | செய்திகள்
12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் -- ,
"கிளிநொச்சி கோட்ட கட்டளை துணைத் தளபதி"
லெப்.கேணல் ஈழப்பிரியன் அண்ணா
31-12-2008 அன்று கிளிநொச்சி ...
32ம் ஆண்டு நினைவு வணக்க நாள் — 31.12.2022, கப்டன் றோய் அண்ணா
December 31st, 2022 | செய்திகள்
30ம் ஆண்டு நினைவு வணக்க நாள் -- , கப்டன் றோய் அண்ணா
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு ...
தை பிறந்தாள் வழி பிறக்கும், உங்கள் கனவுகளுடன் நாமும் பயணிக்கின்றோம்……….
December 31st, 2022 | செய்திகள்
வருட இறுதியில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்
தை பிறந்தாள் வழி பிறக்கும், உங்கள் கனவுகளுடன் நாமும் பயணிக்கின்றோம்..........
கப்டன் றோய் -
ஒவ்வொரு ...
இந்தஆண்டின் எனது இறுதி வரிகள்… முன்னாள் போராளி
December 31st, 2022 | செய்திகள்
இந்தஆண்டின் எனது இறுதி வரிகள்.
காட்டிக்கொடுக்கும் துரோகிகளால் விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமை சிதைந்தது . வரலாற்றில் எங்களின் வளர்ச்சி துரோகத்தால் மறைக்கப்பட்டது ...
கடற்கரும்புலி கப்டன் அறிவரசன்.!
December 30th, 2022 | செய்திகள்
21ம் ஆண்டு நினைவு வணக்க நாள் -- "கடற்கரும்புலி" கப்டன் அறிவரசன்
நினைவலைகள்.!
அன்று யாழ்ப்பாணம் கிளாலி கடற்பரப்பில் “ஓயாத ...
ஈழம் மலரும்
December 30th, 2022 | ஈழக் கவிதைகள்
அழுகை நின்று அமைதி நிலவும் அருந்தமிழ் ஈழம் அழகுற மலரும்
இடியும் புயலும்
இணைந்தே எழும்பும்
இனிய ஈழம்
இயல்பாய் மலரும்
முள்ளி அவலம்
முழுதும் விலகும்
மூடர் பேரினம்
முற்றிலும் அழியும்
ஓய்ந்திடா புலம்பல்
ஒப்பாரி விலகும்
ஒப்பற்ற ...
நாம் என்ன தவறு செய்தோம்?
December 30th, 2022 | செய்திகள்
டிசம்பர் 28, 1999 அன்று ஈழத்து தமிழ் பெண் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக ...
சிங்கள இராணுவத்தை பலிதீர்க்க திட்டம் போடும் நாம் முதலில் செய்ய வேண்டிய வேலை இது தான்……..!!!
December 30th, 2022 | செய்திகள்
சிங்கள இராணுவத்தை பலிதீர்க்க திட்டம் போடும் நாம் முதலில் செய்ய வேண்டிய வேலை இது தான்........!!!
விடுதலைப்புலிகள் வருவார்கள் என்று காத்திருக்கும் ...
வீர சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்
December 29th, 2022 | செய்திகள்
வீர சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்
எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால், ...
புதிய காற்று எம் தலைவன்
December 29th, 2022 | செய்திகள்
புதிய காற்று எம் தலைவன்
கடந்த காலங்களைப் போல் அல்லாமல், நிகழ்காலங்கள் பல்வேறு மாற்றங்களோடு ஒளிர்கிறது. பழைய மரபுகள் உடைத்தெறியப்பட்டு புதிய ...
குடும்பத்தைத் துறந்து கல்வியைத் துறந்து, சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக…
December 29th, 2022 | செய்திகள்
குடும்பத்தைத் துறந்து கல்வியைத் துறந்து, சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக…
குடும்பத்தைத் துறந்து கல்வியைத் துறந்து, சுதந்திரம் என்ற இலட்சியத்திற்காக தமது உயிரையும் ...
எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போவதில்லை…
December 29th, 2022 | செய்திகள்
எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போவதில்லை…
எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போவதில்லை…
அன்றைய தமிழர் இராட்சியம் ...
டிசம்பர் 28, 1999 அன்று மிக கொடூரமான ஒரு துன்புறுத்தல் ஈழத்து பெண் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் என்ற பெண்ணுக்கு நிகழ்ந்தது.
December 28th, 2022 | செய்திகள்
டிசம்பர் 28, 1999 அன்று மிக கொடூரமான ஒரு துன்புறுத்தல் ஈழத்து பெண் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் என்ற பெண்ணுக்கு ...
மீண்டவர்கள் சொல்கின்ற ‘கடலாடு காதை’கள்
December 28th, 2022 | செய்திகள்
மீண்டவர்கள் சொல்கின்ற ‘கடலாடு காதை’கள்
யாரும் நம்பமுடியாத காலமொன்று வந்திருக்கிறது. அது உலகையே உலுக்கியுமிருக்கிறது. கொடுஞ்சுழி திரண்டுவந்து ஆசியாவின் கரைகளில் கூத்தாடியுள்ளது. ...
இன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தமிழீழத் தேசியத் தலைவர்…!
December 27th, 2022 | செய்திகள்
இன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தமிழீழத் தேசியத் தலைவர்...!
இன்று அந்த தலைவனின் பெயரை சொன்னாலே ...
“கடலிலே காவியம் படைப்போம்” கடற்புலி லெப்.கேணல் நிலவன் – 26.12.2007
December 26th, 2022 | செய்திகள்
கடற்புலி லெப்.கேணல் நிலவன் -
ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற ...
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 18 ம் ஆண்டு நீங்கா நினைவு நாள் இன்றாகும்..,
December 26th, 2022 | செய்திகள்
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 17ம் ஆண்டு நீங்கா நினைவு நாள்...!
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 17ம் ஆண்டு நீங்கா நினைவு நாள் இன்றாகும்..,
சுமத்திரா தீவில் ...
இன்றும் தலைவர் பிரபாகரனைத் தேடும் இலங்கை இராணுவம்…
December 25th, 2022 | செய்திகள்
விரைவில் சிங்கள இனவாதிகளுக்கு அடி விழும்...
எமது தலைவரைப்பற்றி எம்மிடமே கேவளமாக கூறியபோது ஞாபகம் இருக்கா சரணடைந்த போராளிகளே.!!!!!!!! ஞாபகம் இருந்தால் ...
தமிழீழமே தமிழர் தாகம்… தமிழீழமே தமிழர் தாயகம்…
December 25th, 2022 | செய்திகள்
வாருங்கள் மக்களே கோருங்கள் கைகளே..!
தமிழீழமே
தமிழர் தாகம்
தமிழீழமே
தமிழர் தாயகம்
தமிழீழமே
புலிகளின் தாகம்
தமிழீழமே
தலைவன் இலட்சியம்
தமிழீழமே
மாவீரர் மூச்சு
தமிழீழமே
வீழ்ந்த எம் மக்கள் கனவு
தமிழீழமே
எங்கள் தாய் மடி
தமிழீழமே
எங்கள் விளை ...