fotor0723235251

உலக நாடுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கோழைத்தனமாக தனித்து நின்ற தமிழனை எதிர்த்த போதிலும், அவற்றை எல்லாம் துணிந்து நின்று எதிர் கொண்டான் அன்று வீரத் தமிழன்.

முள்ளிவாய்க்காலில்.உலக நாடுகளின் அனைத்து படைகளும் ஒன்றாக சேர்த்து எதிர்த்து வந்தாலும் தலைவர் பிரபாகரனின் புலி சேனைகளை ஒருபோதும் ஜெயிக்க முடியாது என்று தெரிந்ததும், கோழைத்தனமாக, மிக கேவலமாக உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட நச்சு குண்டுகளையும், ஏறி குண்டுகளையும், இரசாயன குண்டுகளையும் கொன்று, இவற்றை எல்லாம் விட கொடியதான துரோகிகளுடன் கூட்டு சேர்ந்து தமிழனை கோழைத்தனமாக தோற்கடித்தனர்.

உலக நாடுகள்.அவ்வாறு சர்வதேச வல்லரசு தீவீரவாதிகள் துணையுடன் இலங்கை கோழைகள் தமிழன் மீது ஏவிய எரிகுண்டில் தனது முழு உடலிளையும் எரிகாயங்களை சுமந்தாலும், இன்னமும் வீரத்துடன் நிமிர்ந்து நிற்கும் ஈழத் தமிழன்.உடலின் அனைத்து பகுதிகளிலும், தோலின் மேற்பகுதி எரிந்து போய்,உள் தோல் வெளி வர, முகம் கருத்து வலியின் உச்சத்திலும் வேதனையின் உச்சத்திலும் இருக்கும் தமிழனை பாருங்கள்.
எவ்வளவு வேதனையில் துடித்து இருப்பான் இந்த தமிழன்.இதுதான உங்களுடைய வீரம். இதுதான உங்களுடைய வல்லரசு பலம்.

எத்தனை பேர் எதிர்த்து வந்தாலும் நேருக்கு நேர் நின்று மோதி ஜெயிப்பவன் அல்லது வெற்றிக்காக வீழ்பவன் தாண்டா தமிழன்.
கோழைத்தனமாக தமிழனை வென்று விட்டு, புலிகளை தோற்கடித்து விட்டோம். தமிழனை வென்று விட்டோம் என்று ஊளையிடும் சிங்களத்து நாய்களின் ஊளை சத்தம் இன்னமும் எத்தனை நாள் ஈழத்தில் கேட்கும் என்று பார்ப்போம். புலிகளின் உறுமலுக்கு முன்னாள் ஊளையிடும் நரிகள் எத்தனை நாள் இருக்கும்.
இனி இங்கு வரலாறு மாறும்வரிப்புலி இனமே ஈழத்தை ஆளும் …!