இலங்கை இராணுவம் கொல்ல நினைத்தது புலிகளை அல்ல பூக்களை…

இயக்கத்தை அழிப்பதாய் ஒரு இனத்தையே அழித்தமைக்கு கல்லறைக்குள் தலை குனிகின்றனர் உலகப் புரட்சியாளர்களின் ஆத்மாக்கள்…

தமிழா வெறி கொண்டெழு…..எம் இனத்தின் கண்ணீர்க் கதை இது…..

அரசு அன்று கொன்றது.. கொன்ற அரசை தெய்வம் என்று கொல்லும்…….