உந்தன் ஒவ்வொரு பிறப்பினுள்ளும் அடிமை இல்லை இத்தரையில்
ஈர் எட்டு வயதினிலே !! இளமை தொலைத்து ஓர் இறைமை கொண்டவரே ,
தமிழுக்கும் ,தமிழர்க்கும் பகை சூழ்ந்த வேளை -உம் பெயர் சொல்லியே;பதற செய்தவரே ;
உம் வாழ் நாள் எல்லாம் காட்டினிலே! ஒழி வைத்து எமை காவல் செய்தவரே !
தளபதியாய் தாம் நின்று -, முப்படை கட்டி ,ஐ வகை நிலமும் காத்தவரே
நீர் ஆண்ட முப் பொழுதில் -நாங்கள் எல்லாம் நின்மதியாய் பின் இருந்தோம் !
நீர் அகண்ட இப் பொழுதில் – நாங்கள்எல்லாம் அடிமை கலாய் நின்றிருந்தோம்!!!
அடிமைகளாய் யாம் இருக்க !!!-அரச மர சாத்தான்களும் , ஆள மர எச்சங்களும்
எங்கள் இடை வீழ்கையிலே !யார் பெயரை நாம் உரைப்போம்
அண்ணா !!!,அண்ணா !! -முப் பொழுதில் விரைவினிலே ,
உந்தன் பெயர் சொல்லி நாம் எழுவோம் இந்த இனம் இருக்கும் வரை
உந்தன் பெயரை _ இறை மையாய் நாம் பெறுவோம்
உந்தன் ஒவ்வொரு பிறப்பினுள்ளும்
அடிமை இல்லை இத்தரையில் ,எனச் சொல்லி நாம் எழுவோம் :
வாழ்த்துக்களோடு வணங்குகின்றோம்
உம் அகவை உயர