ஈழத்தில் பிறந்து நாட்டுக்காக உயிர் விட்ட போராளிகளின் மத்தியில்
தமிழ்நாட்டில் பிறந்து ஈழத்துக்காக உயிர்விட்ட அதுவும் கரும்புலியாய் வெடித்து சிதறிய போராளியின் வீரநாள்
இன்று பூநகரி படைத்தளம் அழிக்கப்பட்டு நாகதேவன்துரை அதிவேக நீருந்து விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டது….
“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்