1

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என நம்பிகொண்டிருக்கும் முட்டாள்கள் நீங்கள் என்னால் பிரபாகரன் அழிந்தார் பிறகு அவரென்னடா வீரன் வெட்கங்கெட்டவனுகளே?

தன்னைப்பற்றி விமர்சித்து வருபவர்களுக்கு எதிராக முன்னாள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் மிக காரசாரமாக தனது முகப்புத்தகத்தில் எழுதியுள்ளார். அவரது கருத்துக்கள் இதோ சபாஸ் மு.ஈழத்துதமிழ்மணி முதலாவது உன்னுடைய உண்மைப்பெயரைமறைத்து உன்ட அப்பன் பெயரை மறைத்து எளுதும் பச்சோந்தி நீ இன்னும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என நம்பிகொண்டிருக்கும் முட்டாள்கள் நீங்கள் என்னால் பிரபாகரன் அழிந்தால் பிறகு அவரென்னடா வீரன் வெட்கங்கெட்டவனுகளே அவ்வளவுமுட்டாளா பிரபாகரன்.

மட்டக்களப்பானின் உயிர்களில் குளிர்காய்தவர்தான் பிரபாகரன் மட்டக்களப்பான் வெளியேறிய பிற்பாடு வுறைலர் கோழிமாதிரி அழிந்தவர்கள்தான் விடுதலைப்புலிகள் ஏன் நீங்கள் வந்து உங்கள் தலைமைகளை காப்பாற்றியிருக்கலாமே நாங்கள்தான்டா உண்மையா விடுதலைப்போராளிகள் எத்தனை சமர்களை வென்றோம் நாம் பிரிந்த பிற்பாடு ஒருசமரைகூட உங்களுடைய தலைவரால் வெல்லமுடியவில்லை மாறாக பிரபாகரனை அன்று காப்பாற்றிய எனது அண்ணன்,தளபதி றாபட், ஜிம்கெலிதாத்தா,விசு ,துரை, பல புரட்சிப்பாடல்களை தந்த எஸ்.பி அண்ணன்,நிசாம்,சரணடைந்த மகளீர் தளபதி சாளி,தீந்தமிழ்,பிறேமினி அதுமட்டுமா வாகரையில் அறுபதுக்கு மேற்பட்ட பெண்போராளிகள், எல்லாமாக அறுநூறுபேர்களுக்ககுமேல் கொலைசெய்து கோரத்தாண்டவமாடியவர்தான் உங்கள் தானைத்தலைவன் இப்ப சொல்லு யார் கொலைகாரன் ஜெயசிக்குறுவெற்றிக்காக மட்டக்களப்பு போராளிகள் மட்டும் ஆறாயிரம் பேர் மடிந்திருக்கோம் அது உனக்கு தெரியுமாடா பரதேசி மட்டக்களப்பு அபிவிருத்திய நேரேவந்து பாருடா அப்ப உனக்கு விளங்கும் நீ நினைக்கிறையா மட்டக்களப்பான் மானம் கெட்டவன் என்று முளுத்துரோகியும் யாழ்பாணம்தான் என்பதை மறந்துவிடாதே அல்பிறட்துரையாப்பாமுதல் சுரேஸ்பிறேமச்சந்திரன் வரை கூட்டிப்பார் நாங்கள் இன்றும் மட்டக்களப்பில் எங்களுடைய மக்களுடன் சந்தோசமாக வெளிப்படையாக தன்மானத்தோடு வாழ்துகொண்டிருக்கின்றோம் ஏலும் என்றால் நேரேவா விளக்கம் தாறேன்.

(www.eelamalar.com)