முப்படைகளையும் கட்டியாண்ட தளபதி. தேசியத்தலைவர்…. விடுதலைப்புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்திய விமானம். இப்போ மக்கள் பார்வைக்கு!!

அதிக தொழில் நுட்பம் வாய்ந்த ரேடார் மற்றும் உலகநாடுகளின் கண்காணிப்பிலும் சிக்காமல் சிங்கள தலைநகரை அதிரச் செய்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் விமானம் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிங்கள மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக தாக்குதலை சாமர்த்தியமாக செய்து ஏதிரியை நடுங்க வைத்தார்கள்.

புலிகள் எப்போதும் மக்களை நேசித்தார்கள் சிங்களவர்கள் என்று அவர்களை வெறுத்து அவர்களின் மீது தாக்குதல் ஒன்றைக்கூட நடாத்தியதில்லை.

எமது புலிகள் நினைத்திருந்தால் சிங்கள இனமே இல்லாமல் பேயிருக்கும் மக்களையும் தாய் மண்ணையும் நேசித்தவர்கள் விடுதலைப்புலிகள்.

உலக ராணுவத்தோடு போரிட்ட மிகப்பெரிய சக்திவாய்ந்த இராணுவம் புலிகளே.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.