எழுதாத கவிதை என்ற தனது இறுதிக் கவிதையில்
October 15th, 2015 | குறுஞ் செய்திகள்
எழுதாத கவிதை என்ற தனது இறுதிக் கவிதையில் கப்டன் வானதி இவ்வாறு குறிப்பிடுகின்றார்
“எழுதுங்களேன் ! நான் எழுதாது செல்லும் என் ...
புலிகளின் தலைவர் மற்றும் பொட்டுஅம்மான்
October 12th, 2015 | குறுஞ் செய்திகள்
புலிகளின் தலைவர் மற்றும் பொட்டுஅம்மான் தமிழக தலைவருக்கு கடிதம்
இலங்கையில் தனி ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடி வந்த ...
இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது ??? தலைவர் எவ்வாறு தப்பிச் சென்றார்.. ( காணொளி)
October 6th, 2015 | குறுஞ் செய்திகள்
இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது ???
பிள்ளை முகம் மறந்த தாய்..!!
October 6th, 2015 | குறுஞ் செய்திகள்
பிள்ளை முகம் மறந்த தாய்..!! ஒரு போராளியின் ஆழ் மனதிலிருந்து...
"அம்மா குடிக்கக் கொஞ்சம் தண்ணி தாறியளோ.......?"
பிள்ளையின் குரல் தான் கேட்டதோ ...
போராட்டங்கள் ஓயாது ஐ நா இனி தூங்காது
October 2nd, 2015 | குறுஞ் செய்திகள்
போராட்டங்கள் ஓயாது ஐ நா இனி தூங்காது!!!!!
தாயகத்தின் இறுதிவீரன் இருக்கும்வரை விழமாட்டார் வீரப்புலிகள்
September 30th, 2015 | குறுஞ் செய்திகள்
தாயகத்தின் இறுதிவீரன் இருக்கும்வரை விழமாட்டார் வீரப்புலிகள்
தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனைகளில் இருந்து...
எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை ...
எனது பெயர் கார்திகை பூ
September 30th, 2015 | அறிய வேண்டியவை
எனது பெயர் கார்திகை பூ
எனக்கோ பல பெயர்கள் உண்டு...
காந்தள் அக்கினி கலசம் என பல நாமங்கள் உண்டு...
பண்டைய காலத்திலே எனக்கு ...
திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987
September 25th, 2015 | குறுஞ் செய்திகள்
திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள்
அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. ...
திலீபனுடன் 08ம் நாள்
September 22nd, 2015 | குறுஞ் செய்திகள்
தியாகி லெப்.கேணல் திலீபனுடன் 08ம் நாள் -
ஏழாம் நாளாச்சு ஏக்கமே எம் மூச்சாச்சு!
September 21st, 2015 | ஈழக் கவிதைகள்
ஏழாம் நாளாச்சு
ஏக்கமே எம் மூச்சாச்சு!
குருதி
காய்கின்றது
குரல் வளை வறண்டு
குற்றுயிர் போகின்றது!
திலீபா
நின் நிலை
நாம் காணும்
கொடுமை பார்த்தாயா!
விடுதலை
நெருப்பேந்தி
தீயாய் நீ உருகுநிலை
திசையறிய உறவுகள் நாம்!
இந்திய
ஏகாந்தம் உன்னுயிரை
எடுத்திட ...
தமிழீழ தேசிய தலைவர் உயிருடன் இருப்பதாக தகவல்
September 15th, 2015 | குறுஞ் செய்திகள்
தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.
தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் ...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்
September 14th, 2015 | குறுஞ் செய்திகள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்!
உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய ...
இசைப்பிரியாவின் படத்திற்க்குத் தடை
September 14th, 2015 | குறுஞ் செய்திகள்
இசைப்பிரியாவின் படத்தின் தடையின் பின்னணி அம்பலம்.
‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ...
09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதல்
September 9th, 2015 | குறுஞ் செய்திகள்
அன்று மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதல்
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி ...
என் முத்தமிழ் மகளே
September 9th, 2015 | ஈழக் கவிதைகள்
முத்தமிழ் மகளே
போழுதாகிப் போனால் வாசல் வர எனை அழைப்பாய்,
தனிமையில் நின்றால் நடு நடுங்கி வளிபார்த்து நிற்பாய், புயலோடு புலியாகி எதிரின் ...
பிரிகேடியர் தமிழ்செல்வனின் தூபிக்கு பிரான்சில் கெளரவம்!
August 31st, 2015 | குறுஞ் செய்திகள்
பிரிகேடியர் தமிழ்செல்வனின் தூபிக்கு பிரான்சில் கெளரவம்!
பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் நினைவு சின்னத்திற்கு கட்சி சார்பின்றி பிரான்சு நாட்டு La Courneuve மாநகர் ...
இவர் இல்லாததா நமது பின்னடைவு
August 31st, 2015 | குறுஞ் செய்திகள்
இவர் இல்லாததா நமது பின்னடைவு
இவர் இல்லாமல் போனதனால்தான் சர்வதேச அரசியலில் நாம் பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.
புலிகளின் தலைவர் அறிவுரையை கேட்ப்பார்களா அரசியல்வாதிகள்
August 28th, 2015 | குறுஞ் செய்திகள்
புலிகளின் தலைவர் அறிவுரையை பார்ப்பார்களா அரசியல்வாதிகள்…..
நாங்கள் பழைய அரசியல்வாதிகள் போல் மக்களை அணுகக்கூடாது. மக்களை வித்தியாசமாக அணுகவேண்டும். மக்களுக்கு உண்மை ...
மண்டைதீவில் காவியமான 44 மாவீரர்களின் வீரவணக்க நாள்.
August 25th, 2015 | குறுஞ் செய்திகள்
மண்டைதீவில் காவியமான 44 மாவீரர்களின் வீரவணக்க நாள்.
மண்டைதீவில் காவியமான 44 மாவீரர்களினதும் காங்கேசன்துறையில் காவியமான வீரவேங்கை மயூரனினதும் 25ம் ஆண்டு ...
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை தமிழரின் உரிமையடா
August 23rd, 2015 | குறுஞ் செய்திகள்
தமிழீழ தேசிய தலைவர் தப்பிச்சென்றார் ஆதாரம் வெளியிட்ட நூல்...
தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் சென்றதாகக் கூறும் நூல் ...
நல்லூர் கந்தன்
August 22nd, 2015 | ஆலயங்கள்
நல்லூர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றுடன் நான்காம் ...
மகிந்தவின் வெளிவராத குத்தாட்டம் VIDEO
August 22nd, 2015 | குறுஞ் செய்திகள்
மகிந்தவின் வெளிவராத குத்தாட்டம் பாருங்களன் வருகுது….
முகநூல் பக்கங்களை கலக்கும் இந்த புதிய வீடியோ காட்சிகள் பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. நல்ல ...
இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது
August 22nd, 2015 | குறுஞ் செய்திகள்
மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவேதான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்
தலைவர் பிரபாகரன் ...
30 அகவையினை நிறைவு செய்கின்றது மகளிர் படையணி
August 18th, 2015 | குறுஞ் செய்திகள்
இன்று விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன
இன்று விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி ...