பிரபாரகன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதே கருணாதான்
September 1st, 2015 | செய்திகள்
கருணாவின் கருத்தால் குழப்பத்தில் இராணுவம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனின் மரணம் தொடர்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி ...
இந்த காணொளியைக் கேட்கும் ஒவ்வொரு தமிழனதும் இரத்தம் கொதிக்க வேண்டும்
August 12th, 2015 | செய்திகள்
இந்த காணொளியைக் கேட்கும் ஒவ்வொரு தமிழனதும் இரத்தம் கொதிக்க வேண்டும்
எமது தாய்மார் மற்றும் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடிய சிங்கள இராணுவம்
துடி… துடித்த முன்னாள் போராளி..! தெரிகிறதா வலி..? மனச் சாட்சியே முடிவு உம்மிடம்……
August 8th, 2015 | செய்திகள்
துடி… துடித்த முன்னாள் போராளி..! தெரிகிறதா வலி..?
மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரஸ்லின் (கெங்கா) என்பவர் மன உளைச்சல் ...
ஈழப்போரில் தியாகங்களை மேற்கொண்ட பெண்கள்
August 1st, 2015 | செய்திகள்
ஈழப்போரில் தியாகங்களை மேற்கொண்ட பெண்கள் சோகங்களோடு வாழ்கின்றனர் - சிவரதி ராஜ்குமார்
ஈழப்போரில் பல தியாகங்களை மேற்கொண்ட பெண்கள் தற்போது ...
நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை
July 1st, 2015 | செய்திகள்
யாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் தகவல் அம்பலம்
யாழில் ஒவ்வொரு நாளும் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை ஒருவர் ...
பிரபாகரன் வான்வழி தாக்குதல் மூலம் இலங்கையின் ஒரு பகுதியை கைப்பற்றி போரை தொடங்குவார்
June 25th, 2015 | செய்திகள்
தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பது 100% உண்மை என நார்வே அதிகார பூர்வமாக வெளியுட்டுள்ளது
தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் ...
புறப்படு தமிழா புறப்படு புலியின் பாச்சல் தொடங்கட்டும்
February 25th, 2015 | செய்திகள்
புறப்படு தமிழா புறப்படு
புலியின் பாச்சல் தொடங்கட்டும்
புறப்படு தமிழா புறப்படு
புலியின் பாச்சல் தொடங்கட்டும்
புயலும் பூகம்பம் ஆகட்டும்
அடிமை விலங்குகள் உடையட்டும்
ஆயுத ...
ஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் – 2ஆவது நாள்
February 5th, 2015 | செய்திகள்
ஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் - 2ஆவது நாள்
ஐ நா நோக்கி பிரித்தானியாவிலிருந்து நேற்று புதன்கிழமை ஆரம்பமான விடுதலைச்சுடர் ...
விலைமாதுவின் மகன் ராஜபக்ஷே,,(அனைவரும் காணவேண்டிய காணொளி)
August 21st, 0202 | செய்திகள்
பா.விஜய் அனல் பறக்கும் வார்த்தைகள் விலைமாதுவின் மகன் ராஜபக்ஷே,,,
தமிழர் அனனைவரும் காணவேண்டிய காணொளி...
()
ஒளி கொடுப்பதற்காய் அணைகையிலே ….!
September 19th, 0201 | செய்திகள்
ஒளி கொடுப்பதற்காய் அணைகையிலே ….!
உலகே….
உனக்குள்
ஒரு
புதிய சாதனை
உலகே
உனக்குள்
ஒரு
புதிய அதிசயம்
உறவுகளே
உங்களுக்குள்
ஒரு
பிரிவின் துயரம்
உறவுகளே
உங்களுக்குள்
ஒரு
புயலின் பயணம்
அறக்களமே
உனக்கொரு
புதிய
மகுடம்
அறக்களத்தின்
பிறப்புநாள்
உனக்கொரு
அவசேதம்
ஈழ
நிலமே
உனக்குள்
ஒரு
புதிய வீரம்
ஈழ
நிலமே
உனக்குள்
ஒரு
பெரிய தேசம்
சாவே
வெல்வதற்காய்
நீ
அழைக்கப்பட்டாய்
சாவே
வெல்லமுடியாது
நீ
வெக்கப்பட்டாய்
வீண்மீன்கள்
எங்களிடம்
ஓர்
அற்புதத் தோழன்
வெந்துகொண்டிருக்கிறான்
வீண்மீன்கள்
உங்களிடம்
அந்த
அற்புதத் தோழன்
வந்துகொண்டிருக்கிறான்
புரட்சிப்
பறவையின்
சிறகு
தணிகிறது
புரட்சிப்
பறவைகள்
சிறகு
விரிக்கின்றன
பசியே
நீ
தோற்றாய்
சதியே
நீ
தோற்றாய்
பகையே
நீ
தோற்றாய்
ஒளி
கொடுப்பதற்காய்
அணைந்துகொண்டிருக்கிறது
திலீப தீபம்….
- போராளிக் கவிஞன் ...